அப்போஸ்தலருடையநடபடிகள் 14:8-12

14:8 லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து,
14:9 பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:
14:10 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
14:11 பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,
14:12 பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.




Related Topics


லீஸ்திராவிலே , ஒருவன் , தன் , தாயின் , வயிற்றிலிருந்து , பிறந்ததுமுதல் , சப்பாணியாயிருந்து , ஒருபோதும் , நடவாமல் , கால்கள் , வழங்காதவனாய் , உட்கார்ந்து , , அப்போஸ்தலருடையநடபடிகள் 14:8 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 14 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 14 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 14 8 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 14 8 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 14 IN ENGLISH , TAMIL BIBLE Acts 14 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 14 TAMIL BIBLE , Acts 14 IN TAMIL , Acts 14 8 IN TAMIL , Acts 14 8 IN TAMIL BIBLE . Acts 14 IN ENGLISH ,