எபேசியர் 4 - விளக்கவுரை
ஆவிக்குரிய ஆலோசனை: (4:1-6) ஆவிக்குரியவர்களுக்கு ஆலோசனை அவசியம். கடவுள் நமது ஆலோசனை கர்த்தராக இருக்கிறார். ஆலோசனை இல்லாத இடத்தில் ஆவிக்குரியவர்களும் சீர்கெட்டுப்போவார்கள். ஆலோசனை சொல்லுவதற்கு ஆவிக்குரியதகுதி அவசியம். பவுலுக்கு அத்தகுதி இருந்தது. அத்தகுதி அவனுடைய பாடுகளால் இழந்துவிடுவதில்லை. 1. அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரமாய் நடக்கவேண்டும் 2. மனத்தாழ்மை 3. சாந்தம் 4. நீடிய பொறுமை 5. அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கு 6. சமாதான கட்டினால் ஒற்றுமையை கா 7. ஒரே நம்பிக்கை 8. நாம் அனைவரும் ஒரே சரீரம் 9. நம் அனைவருக்கும் ஒரே ஆவி - ஒரே கர்த்தர் – ஒரே விசுவாசம் - ஒரே ஞானஸ்நானம் - ஒரே பிதா (ஆகையால் அவர் நம் எல்லார்மேலும் எல்லாரோடும் எல்லாருக்குள்ளும் இருக்கிறார்)
Author: Rev. Dr. C. Rajasekaran